Monday, May 26, 2014

Pillayar Vanakkam

உ 
சிவமயம் 

பிள்ளையார் வணக்கம் 

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் 
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்              (பிள்ளையார்)

ஆற்றங்கரை ஓரத்திலே அரச மரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
ஆறுமுக வேலவனின் அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையுமே தீர்த்து வைக்கும் பிள்ளையார்            (பிள்ளையார்)

மஞ்சளிலே செய்யினும் மண்ணினாலே செய்யினும்
ஐந்தெழுத்து  மந்திரத்தை நெஞ்சில் கட்டும் பிள்ளையார்                  (பிள்ளையார்)

அவல் பொரி கடலையும் அரிசி கொழுக்கட்டையும்
கலியுகத்தின் விந்தையைக் காண வேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்                                 (பிள்ளையார்)
 

No comments:

Post a Comment